திருச்சியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை தொமுச, சிஐடியு, ஐடியுசி தொழிற்சங்கங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.