காரைக்காலில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர் இருவர் மாயம்
காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் பகுதி பட்டினச்சேரி மீனவ கிராமத்திலிருந்து மாரியப்பன் என்பவரது படகில் அவரும், ரத்தினசாமி, வெங்கடேசன் ஆகிய மூவரும் செவ்வாய்க்கிழமை காலை கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.










