காரைக்காலில் வீட்டினர் உறங்கியபோது வீடு புகுந்து 55 பவுன் நகை கொள்ளை
காரைக்கால் நேரு நகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் வசிப்பவர் கமால் பாஷா. இவர், காரைக்காலில் டைல்ஸ் கடை வைத்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி சுலேகா, மாமியார் லத்திபா மூவரும் அவருடைய










