டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மொபட் மீது பைக் மோதிய விபத்தில் வியாபாரி பலி

நாட்டறம்பள்ளி அடுத்த பதுபேட்டை அருகே பணியாண்டப்பள்ளி குட்டிசானூர் கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ்(58) வியாபாரி. இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டிலிருந்து வியாபாரம் சம்பந்தமாக வெலகல்நத்தம்

News image
Updated On :19 ஜனவரி 2014, 11:22 am

ராஜேஷ்

நாட்டறம்பள்ளி அடுத்த பதுபேட்டை அருகே பணியாண்டப்பள்ளி குட்டிசானூர் கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ்(58) வியாபாரி. இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டிலிருந்து வியாபாரம் சம்பந்தமாக வெலகல்நத்தம் நோக்கி தனது மொபட்டில் சென்றுக் கொண்டிருந்தார். அப்பொழுது மல்லபள்ளி பணந்தோப்பு அருகே எதிரே வந்த பைக் மொபட் மீது மோதியதாம். இதில் சாம்ராஜ் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். இதுக்குறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.