தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஹரியானாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பயணிகள் அவதி

ஹரியான மாநில அரசு போக்குவரத்து ஊழியர்கள், இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில்  ஈடுபட்டதால் பயணிகள் கடும்

News image
Updated On :20 ஜனவரி 2014, 9:09 am

வேல்முருகன்

ஹரியான மாநில அரசு போக்குவரத்து ஊழியர்கள், இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில்  ஈடுபட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க கூடாது, போக்குவரத்து பணிகளை தனியாருக்கு வழங்க கூடாது மற்றும் தனியார் மயமாக்ககூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பேருந்து நிலையம் மற்றும் பணிமனை முன்பாக ஹரியான மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்பபாட்டத்தில்  ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு பெரும்பலான அரசு பேருந்துகள் ஓடாததால் பயணிகள் பேருந்து கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.