தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட 4 அரசு அதிகாரிகள் மீட்பு

ஜார்கண்ட் மாநிலம் கிரிடிக் மாவட்டம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள நவ்கானிகா என்ற கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று  அரசு அதிகாரிகள்

News image
Updated On :27 ஜனவரி 2014, 12:48 pm

வேல்முருகன்

 ஜார்கண்ட் மாநிலம் கிரிடிக் மாவட்டம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள நவ்கானிகா என்ற கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று  அரசு அதிகாரிகள் நான்கு பேர் கடத்தப்பட்டனர்.

இந்நிலையில் கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணியில் கடந்த மூன்று நாட்காளாக அதிரடிப்படையினர் தீ‘விர முயற்சியில் இறங்கினர். இன்று மவோயிஸ்டுகளுக்களிடமிருந்து மீட்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர். கடும் போராட்டத்திற்கு பின் நான்கு அரசு அதிகாரிகளை போலீஸார் மீட்டனர். இந்த சண்டையில் பாதுகாப்பு வீரர் ஒருவர் பலியானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.