நீதிமன்ற உத்தரவு என்பதால் தடையை மீறி போகவில்லை : திருமாவளவன் பேட்டி
நத்தம் காலனிக்கு இளவரசன் நினைவு நாளில் அரசியல் கட்சியினர் நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், நீதிமன்ற தடையை மீறிப் போகவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.








