நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

உண்மையை மறைத்து பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர் மீது வழக்குப் பதிவு

பழனி அருகே சாமிநாதபுரம் ஜிவிஜி நகரை சேர்ந்தவர் மோகன் மனைவி சந்திரபூரணம்(37). இவர் இலங்கை அகதி ஆவார். இந்நிலையில் இவர் இலங்கை அகதி என்பதை மறைத்து

News image
Updated On :9 ஜூலை 2014, 1:52 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே உண்மையை மறைத்து பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழனி அருகே சாமிநாதபுரம் ஜிவிஜி நகரை சேர்ந்தவர் மோகன் மனைவி சந்திரபூரணம்(37). இவர் இலங்கை அகதி ஆவார். இந்நிலையில் இவர் இலங்கை அகதி என்பதை மறைத்து போலியான ஆவணம் மூலம் ரேசன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். இதை வைத்து இந்திய குடியுரிமை இருப்பது போல காட்டி பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெளிநாடு செல்வதற்காக கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம் செய்துள்ளார்.  இதைத் தொடர்ந்து உண்மையை அறிந்த மதுரை, ரோஸ்கோர்ஸ், பாரதிஉலா வீதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் செவ்வாய்க்கிழமை சாமிநாதபுரம் போலீஸார் சந்திரபூரணம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.