ஆலங்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருள்கள் திருட்டு
ஆலங்குடி கண்ணகி தெரு விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ராஜாராம் (30).இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு புதன்கிழமை குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை அதிகாலையில்










