மின்சார கோளாறு : மேட்டூர் அருகே சரக்கு ரயில் நிறுத்தம்
மின்சார கோளாறு காரணமாக மேட்டூர் அருகே சரக்கு ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

Updated On :27 ஜூன் 2014, 5:37 am

மின்சார கோளாறு காரணமாக மேட்டூர் அருகே சரக்கு ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள புதுச்சாம்பள்ளி பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...