நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனி ரோப் கார் பராமரிப்புக்காக நாளை மறுநாள் நிறுத்தம்

இதுகுறித்து பழனிக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்ததாவது, பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.   இரண்டு

News image
Updated On :29 ஜூன் 2014, 2:52 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி ரோப்கார் பராமரிப்பு பணிக்காக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து பழனிக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்ததாவது, பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.   இரண்டு நிமிடங்களில் மலைக்கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப்கார் பக்தர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படும் ரோப்கார் மதியம் ஒருமணி நேரம் மட்டும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் நாளை மறுநாள் (ஜூலை.1) ஒருநாள் மட்டும் பழனி ரோப்கார் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.