மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அனுமதியின்றி மணல் அள்ளிய  2 பேர் கைது: லாரிகள் பறிமுதல்

கரூர் வாங்கல் அருகே மண்மங்கலம்-என்.புதூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி லாரிகளில் மணலைக் கடத்தி வருவதாக வாங்கல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து

Updated On :3 மார்ச் 2014, 11:23 am

கரூர் வாங்கல் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 லாரிகளையும் போலீஸார் கைது செய்தனர்.

கரூர் வாங்கல் அருகே மண்மங்கலம்-என்.புதூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி லாரிகளில் மணலைக் கடத்தி வருவதாக வாங்கல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் சிவாயம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு டிப்பர் லாரிகளில் மணலைக் கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகாவைச் சேர்ந்த பேரண்டஹள்ளியைச் சேர்ந்த சுரேஷ்(25), ஓசூர் பிலாத்தூர் ஜீவாநகரைச் சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.