தோகைமலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு

கரூர் மாவட்டம் தோகைமலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சைமணி என்பவர் வீட்டின் பூட்டைஉடைத்து  நேற்று இரவு சில மர்ம நபர்கள் 40 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளனர்.
Updated on
1 min read

கரூர் மாவட்டம் தோகைமலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சைமணி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து  நேற்று இரவு சில மர்ம நபர்கள் 40 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com