போராட்டத்தைக் கைவிட்டவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூ. கோரிக்கை
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட முயன்று, போராட்டத்தைக் கைவிட்டுத் திரும்பிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் மீது போலீஸார் திடீர்










