நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பாரதிய ஜனதா கட்சி மீது சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு

சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி செவ்வாய்க்கிழமை தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிதம்பரம் உதவிஆட்சியர்

News image
Updated On :19 மார்ச் 2014, 1:31 pm

ஜி.சுந்தரராஜன்

தேர்தல் விதிமுறைகளை மீறியாத பாரதிய ஜனதா கட்சி மீது சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி செவ்வாய்க்கிழமை தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலர் சுற்றுச்சுவரில் பாரதிய ஜனதா கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்து, தேர்தல் விதிமுறைகளை மீறி, அரசு அலுவலக சுவற்றில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக நகர காவல் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் நகர போலீஸார் பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.