நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் அடையாளம் தெரியாதவர் சடலம்

சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் சனிக்கிழமை காலை 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவர் உடல் நீரில் மிதந்தது. இவர் துணிகளை துவைத்து கரையில் காயவைத்துவிட்டு, வெளாற்றில்

News image
Updated On :22 மார்ச் 2014, 2:18 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் சனிக்கிழமை காலை 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவர் சடலம் மிதந்தது.

சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் சனிக்கிழமை காலை 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவர் உடல் நீரில் மிதந்தது. இவர் துணிகளை துவைத்து கரையில் காயவைத்துவிட்டு, வெளாற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. கரையில் நீலக்கலர் பணியனும், வெள்ளை வேட்டியும் இருந்தது. இறந்து போனவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.