மணப்பாறை அருகே சாலை விபத்து: 5 பேர் பலி
மணப்பாறை அருகே வளநாடு பகுதியில் விருதுநகர் மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர்கள் வாலாஜாபாத்தில் இருந்து சென்று கொண்டிருந்தனர்.

Updated On :27 ஜனவரி 2020, 8:08 am

மணப்பாறை அருகே வளநாடு பகுதியில் விருதுநகர் மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர்கள் வாலாஜாபாத்தில் இருந்து சென்று கொண்டிருந்தனர்.
சுமோ வாகனத்தில் 10 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் வந்த வாகனம், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், டிரைவர் உள்பட ஒரு பெண் உள்ப்ட 5 பேர் பலி காயம் அடைந்தவர்கள் திருச்சி மருத்துவமனைக்கு செல்லப்படன்ர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...