சிதம்பரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய மூன்றரை அடி நீள மண்ணுளி பாம்பினை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
சிதம்பரம் அருகே ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் மெயின்ரோட்டில் செவ்வாய்க்கிழமை இரவு மண்ணுளி பாம்பு ஒன்றை அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்ததாக வனத்துறையினருக்கு, ஒரத்தூர் போலீஸார் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் மூன்றரை அடி நீளமும், 3 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பை பிடித்து, அருகாமையில் உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
பாஜக தொகுதிகளில் பொறுப்பாளா்கள் நியமனம்

கேட்ட காமராஜர்! மறுத்த தீர்த்தகிரியார்!

கிராமப்புறங்களில் குடிநீா் ஆதாரங்கள் மேம்படுத்தப்படுமா?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


