சாத்தூர் அருகே சாலை விபத்தில் மதுரை அரசு சட்டகல்லூரி முதல்வர் சாவு,சாத்தூர் தாலூகா போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன்(55)இவர் மதுரை அரசு சட்டகல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார்,இவரது மனைவி செல்வின்மேரி(53)இவரது சகோதரி மரியசெல்வம் ஆகிய மூவரும் திங்கள்கிழமை காலை நாகர்கோவிலிலிருந்து-மதுரை நோக்கி காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.சாத்தூரை அடுத்த சத்திரபட்டி அருகே கார் வந்து கொண்டிருக்கும் போது,காரின் டயர் வெடித்து கார் விபத்துகுள்ளானது.இந்த விபத்தில் ஜான்சன் அவரது மனைவி செல்வின்மேரி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து,சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டனர்.
இதில் ஜான்சன் மட்டும் சகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து சாத்தூர் தாலூகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


