தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சாத்தூர் அருகே சாலை விபத்தில் சட்டகல்லூரி முதல்வர் சாவு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன்(55)இவர் மதுரை அரசு சட்டகல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார்,இவரது மனைவி செல்வின்மேரி(53)இவரது சகோதரி

Updated On :19 மே 2014, 9:53 am

சாத்தூர் அருகே சாலை விபத்தில் மதுரை அரசு சட்டகல்லூரி முதல்வர் சாவு,சாத்தூர் தாலூகா போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன்(55)இவர் மதுரை அரசு சட்டகல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார்,இவரது மனைவி செல்வின்மேரி(53)இவரது சகோதரி மரியசெல்வம் ஆகிய மூவரும் திங்கள்கிழமை காலை நாகர்கோவிலிலிருந்து-மதுரை நோக்கி காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.சாத்தூரை அடுத்த சத்திரபட்டி அருகே கார் வந்து கொண்டிருக்கும் போது,காரின் டயர் வெடித்து கார் விபத்துகுள்ளானது.இந்த விபத்தில் ஜான்சன் அவரது மனைவி செல்வின்மேரி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து,சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டனர். 

இதில் ஜான்சன் மட்டும் சகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து சாத்தூர் தாலூகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.