சாத்தூர் அருகே சாலை விபத்தில் மதுரை அரசு சட்டகல்லூரி முதல்வர் சாவு,சாத்தூர் தாலூகா போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன்(55)இவர் மதுரை அரசு சட்டகல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார்,இவரது மனைவி செல்வின்மேரி(53)இவரது சகோதரி மரியசெல்வம் ஆகிய மூவரும் திங்கள்கிழமை காலை நாகர்கோவிலிலிருந்து-மதுரை நோக்கி காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.சாத்தூரை அடுத்த சத்திரபட்டி அருகே கார் வந்து கொண்டிருக்கும் போது,காரின் டயர் வெடித்து கார் விபத்துகுள்ளானது.இந்த விபத்தில் ஜான்சன் அவரது மனைவி செல்வின்மேரி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து,சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டனர்.
இதில் ஜான்சன் மட்டும் சகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து சாத்தூர் தாலூகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது: முதல்வர் ஸ்டாலின்

மிக மோசமான நிலையில் ஈரான்! டிரம்ப் பேட்டி | US | Iran | Trump
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

