ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் குறித்த விவரத்தை மாவட்டக் கல்வி அலுவலர் அ.விஷ்ணுதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.










