ரூ.50 லட்சம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.50 லட்சம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.8 லட்சம் மோசடி செய்த திருச்சியைச் சேர்ந்த கணவன்-மனைவி மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்










