திருத்துறைப்பூண்டி அருகே கூலித் தொழிலாளி கொலை: மனைவி உள்ளிட்ட மூவருக்கு வலைவீச்சு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சொக்காலாடி வாளாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன்(50). கூலித் தொழிலாளியான இவர் குடிபோதையில் தகராறு செய்வதும், சிலறைத் திருட்டுகளில் ஈடுபடுவதும் வழக்கமாம்.








