விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்: திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் கைது
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வரட்சி நிவாரண நிதி வழங்கக் கோரியும், வேலை உறுதியளிப்புத் திட்டத்தை உறுதியாக








