தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி விமான நிலையத்தில் கேட்பாரற்றக் கிடந்த பார்சலில் 3 கிலோ தங்கம்

இன்று காலை திருச்சி விமான நிலைய வருகையாளர் பகுதி கழிவறையின் ஜன்னலில் 3 கிலோ தங்கம் கொண்ட பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

News image
Updated On :29 அக்டோபர் 2014, 7:40 am

கவியழகன்

இன்று காலை திருச்சி விமான நிலைய வருகையாளர் பகுதி கழிவறையின் ஜன்னலில் 3 கிலோ தங்கம் கொண்ட பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விமானத்தில் வந்தவர்களுக்கு அதுபற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.