திருச்சி விமான நிலையத்தில் கேட்பாரற்றக் கிடந்த பார்சலில் 3 கிலோ தங்கம்
இன்று காலை திருச்சி விமான நிலைய வருகையாளர் பகுதி கழிவறையின் ஜன்னலில் 3 கிலோ தங்கம் கொண்ட பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Updated On :29 அக்டோபர் 2014, 7:40 am

இன்று காலை திருச்சி விமான நிலைய வருகையாளர் பகுதி கழிவறையின் ஜன்னலில் 3 கிலோ தங்கம் கொண்ட பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விமானத்தில் வந்தவர்களுக்கு அதுபற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...