தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இலங்கை நபர் கொலை வழக்கில் 4 பேர் கைது: ஒருவர் தலைமறைவு

திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன் (56). கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டருகிலேயே கொலைசெய்யப்பட்டார். இது குறித்து கன்டோன்மென்ட் போலீஸ் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையில்

News image
Updated On :6 செப்டம்பர் 2014, 9:18 am

கவியழகன்

திருச்சியில் நடைபெற்ற இலங்கை நபர் கொலை வழக்கில் தனிப்படை போலீசார் 4 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன் (56). கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டருகிலேயே கொலைசெய்யப்பட்டார். இது குறித்து கன்டோன்மென்ட் போலீஸ் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த (இலங்கையைச் சேர்ந்தவர்) ராகவன் என்பவருக்கு கொலையில் தொடர்பிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை ராகவன், அவரது உறவினர் குமரன், இமாம்அலி, கல்லுக்குழியைச் சேர்ந்த ராஜா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.