விவசாயி வீட்டில் 15 சவரன் நகை,2 1/2 லட்சம் பணம் கொள்ளை

Updated On :6 செப்டம்பர் 2014, 1:42 pm

அச்சரபாக்கம் படுக்கல் பகுதியில் விவசாயி வீட்டில் புகுந்த 4 மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 15 சவரன் நகை, ரூ. 2 1/2 லட்சம் மற்றும் 1 கிலோ வெள்ளி சமான்களை கொள்ளையடித்து சென்றனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...