கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அச்சிரப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் வீட்டில் 26 சவரன் நகை கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரப்பாக்கம் அருகே வடமொழிப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் வீடுகளில் தொடர் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 செப்டம்பர் 2014, 5:44 am

குமார்

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரப்பாக்கம் அருகே வடமொழிப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் வீடுகளில் தொடர் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாணிக்கம் இருவரது வீடுகளிலும் நேற்றிரவு புகுந்த மர்ம நபர்கள், 26.5 சவரன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.