கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போலி பிறப்பு சான்றிதழ் கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற இருவர் மீது வழக்குப்பதிவு

காட்டுமன்னார்கோயில் அருகே போலி பிறப்பு சான்றிதழ் கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற இருவர் மீது குமராட்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

News image
Updated On :4 ஏப்ரல் 2015, 1:55 pm

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயில் அருகே போலி பிறப்பு சான்றிதழ் கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற இருவர் மீது குமராட்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள எள்ளேரி கிராமத்தைச் சேர்ந்த பசுருதீன் மகன் இப்ராஹீம், மெய்யாத்தூரைச் சேர்ந்த அப்துல்மஜீத் மகள் ஆயிஷாபீவி ஆகிய இருவரும் போலி பிறப்புச்சான்றிதழ் கொடுத்து பாஸ்போர்ட்டு பெற்று வெளிநாடு சென்றதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் குமராட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குமராட்சி போலீஸார் மேற்கண்ட இருவர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.