வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை மாவட்டத்தில் 1 லட்சம் வாழைகள் சேதம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி, களக்காடு பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் சுமார் 1 லட்சம் வாழைகள் சேதமடைந்ததாக விவாசயிகள் தெரிவித்தனர்.

News image
Updated On :21 ஏப்ரல் 2015, 2:39 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி, களக்காடு பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் சுமார் 1 லட்சம் வாழைகள் சேதமடைந்ததாக விவாசயிகள் தெரிவித்தனர்.

நான்குனேரி, களக்காடு பகுதியில் திங்கள்கிழமை மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் நான்குனேரி வட்டாரத்தில் மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, முன்னங்குளம், பிள்ளைகுளம், சிங்கனேரி, பட்டன்பிள்ளைபுதூர், பெரும்பத்து, சேரன்மகாதேவி அருகே கங்கனாங்குளம், சடையபுரம், மேலச்செவல் அருகே காடுவெட்டி, சிங்கிகுளம், களக்காடு அருகே சீவலப்பேரி, படலையார்குளம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 1 லட்சம் வாழைகள் சாய்ந்து சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.