சிதம்பரத்தில் புதை சாக்கடை வடிகால் தொட்டி கழிவுநீரில் மூழ்கி துப்புரவுத் தொழிலாளர் மரணம்
சிதம்பரம் நகரில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதைசாக்கடை வடிகால் கழிவுநீர் மேன்வெல்லை திறந்து உள்ளே இறங்கி சுத்தம் செய்த போது, கழிவுநீரில் மூழ்கி துப்புரவுத் தொழிலாளி ஒருவர்








