அமெரிக்க ஆயுதக் கப்பல் வழக்கு: தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்
தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்த அமெரிக்க ஆயுதக் கப்பல் வழக்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து நீதித்துறை நடுவர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.






