மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பத்திரிகையாளர் சோவை சமூக சமத்துவக் கட்சித் தலைவர் சரத்குமார் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.
மூச்சுத் திணறல், சளிப் பிரச்னை காரணமாக பத்திரிகையாளர் சோ ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோவை சமூக சமத்துவக் கட்சித் தலைவர் சரத்குமார், பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

