அரசுப் பணியாளர் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.60 ஆயிரம்
விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் மற்றும் விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.60 ஆயிரத்திற்கான வரைவோலை இன்று அனுப்பப்பட்டுள்ளது.










