மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கல்வி கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பச்சிபாறை அரசு வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றுபவர் ராஜகோபால். அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தனது மகள் நர்சிங் பட்டிபிற்காக அந்த

News image
Updated On :12 பிப்ரவரி 2015, 10:21 am

ரவி

கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பச்சிபாறை அரசு வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றுபவர் ராஜகோபால். அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தனது மகள் நர்சிங் பட்டிபிற்காக அந்த வங்கியில் கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்தார்.அப்போது வங்கி மேலாளர் கணேசனை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கணேசன் குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் ராஜகோபால் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.