மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கிருஷ்ணகிரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்தில 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2015, 10:10 am

ரவி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்தில 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி அருகே ஓசூரிலிருந்து சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியை தஞ்சையைச் சேர்ந்த குமார்(39) என்பவர் ஓட்டி வந்தார். டீ குடிப்பதற்காக வண்டியை சாலை ஓரத்தில் நிறுத்தினார். அப்போது பெங்களூரிலிருந்து வேலூர் நோக்கி வந்த மினி லாரி ஒன்று, சாலை ஓரம் நின்றிருந்த லாரி மீது மோதியது. இதில் மினி லாரியில் பயணம் செய்த ஓட்டுனர் குமார்(25),பாபுபாய்(48) மற்றும் மாதவன்(18) ஆகிய மூவரும் உயிரிழந்தனர். பர்கூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.