மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ரயில் விபத்து: பாதை சீரமைப்புக்கு பின் சோதனை ஓட்டமாக சரக்கு ரயில் இயக்கம்

பெங்களூரு எர்ணாகுளம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று விபத்துக்குள்ளானதையடுத்து அந்த வழியாக செல்லும் ஐந்து ரயில்களை ரத்து செய்வதாக தென் மேற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

News image
Updated On :14 பிப்ரவரி 2015, 7:12 am

ரவி

பெங்களூரு எர்ணாகுளம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று விபத்துக்குள்ளானதையடுத்து அந்த வழியாக செல்லும் ஐந்து ரயில்களை ரத்து செய்வதாக தென் மேற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இதையடுத்து ரயில் பாதை சீரமைக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது 200 மீட்டர் ரயில் பாதை சீரமைக்கப்பட்டு சோதனை ஓட்டமாக சரக்கு ரயில் இயக்கப்பட்டது. மேலும் இயந்திரங்களை கொண்டு ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து விரையில் பயணிகள் ரயில் இந்த பாதையில் இயக்கப்பட உள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.