விராலிமலை அருகே சிறுவன் மீது குண்டு பாய்ந்தது : கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை
விராலிமலை அருகே சிவராத்திரி வேட்டைக்கு சென்ற இடத்தில் எதிர்பாரமல் சிறுவன் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.










