ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜெயலலிதா பிறந்தநாளுக்காக தங்கத்தேர் புறப்பாடு

பழனியில் மலைக்கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட விவசாய அணி சார்பில் மலைக்கோயிலில் தங்கத்தேர் இழுத்து பிரார்த்தனை செய்யப்பட்டது.

News image
Updated On :23 பிப்ரவரி 2015, 3:11 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் மலைக்கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட விவசாய அணி சார்பில் மலைக்கோயிலில் தங்கத்தேர் இழுத்து பிரார்த்தனை செய்யப்பட்டது.

பழனியில் மலைக்கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட விவசாய அணி சார்பில் பழனி மலைக்கோயிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடத்தப்பட்டது.  தொடர்ந்து ஜெயலலிதா பெயரில் அர்ச்சனைகள் செய்யப்பட்டு தங்கத்தேர் புறப்பாட்டு செய்யப்பட்டது.  நிகழ்ச்சிக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். பழனி ஒன்றியகுழு தலைவர் செல்லச்சாமி, தொகுதி செயலாளர் மகுடீஸ்வரன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், தாராபுரம் பெரியசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் தங்கத்தேர் புறப்பாட்டில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.