ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

இலுப்பூரில் இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி சாவு

மேலபட்டியைச் சேர்ந்தவர் தியாகராஜன்(50) இவர் அன்னவாசல் ஒன்றியம் எண்ணெய் ஊராட்சியில், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்கும்(ஒஎச்டி, ஆபரேட்டர்) பணியில் உள்ளார், இவர் சொந்த வேலை

News image
Updated On :26 பிப்ரவரி 2015, 3:17 pm

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்

மேலபட்டியைச் சேர்ந்தவர் தியாகராஜன்(50) இவர் அன்னவாசல் ஒன்றியம் எண்ணெய் ஊராட்சியில், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்கும்(ஒஎச்டி, ஆபரேட்டர்) பணியில் உள்ளார், இவர் சொந்த வேலை காரணமாக வியாழக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் இலுப்பூர் வந்து விட்டு பின்னர் வீட்டுக்கு செல்லும் வழியில், கோட்டை தெரு அருகே வந்த போது, அவ்வழியே வந்த நான்கு சக்கர வாகனம் தனது கட்டுப்பாட்டு இழந்து  தியாகராஜன் வாகனம் மீது மோதியுள்ளது, இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து இலுப்பூர் போலிஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.