இலுப்பூரில் இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி சாவு
மேலபட்டியைச் சேர்ந்தவர் தியாகராஜன்(50) இவர் அன்னவாசல் ஒன்றியம் எண்ணெய் ஊராட்சியில், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்கும்(ஒஎச்டி, ஆபரேட்டர்) பணியில் உள்ளார், இவர் சொந்த வேலை










