தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி விமான நிலைய கழிவறையில் ஒன்றரை கிலோ கடத்தல் தங்கம் கண்டெடுப்பு

திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் ஒன்றரை கிலோ தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2015, 7:00 am

கவியழகன்

திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் ஒன்றரை கிலோ தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு மலேசியாவில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து வந்த பயணிகள் சென்ற பிறகு துப்புரவாளர்கள் கழிவறையை சுத்தம் செய்ய சென்ற போது ஒன்றரை கிலோ தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.