கல்வித்துறை அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம்: விடுதலைச் சிறுத்தைகள் 250 பேர் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் கல்வித்துறை அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.









