கடலூர் மாவட்டத்தில் 80 மையங்களில் 30,732 பேர் பிளஸ்டூ தேர்வெழுதினர்: ஆட்சியர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் 191 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 80 தேர்வு மையங்களில் 30,732 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தேர்வினை ஆய்வு









