சிதம்பரம் அருதே தனியார் மின்உற்பத்தி நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பலகோடி ரூபாய் பொருள்கள் நாசம்
சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தீடீர் தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமுற்றன.









