ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளம்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு: மேலும் சிலரைக் காணவில்லை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக உடனடியாக தகவல் கிடைத்தது.










