அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து: சேர்வலாறு, பாபநாசம் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் பாபநாசம், சேர்வலாறு, வடக்குப்பச்சையாறு அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளது.










