அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பட்டாசு வசூல்: பெண் எஸ்.எஸ்.ஐ. உள்ளிட்ட இரு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் கடைகளில் இலவசமாக பட்டாசு வசூல் செய்த பெண் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் மற்றும் முதுநிலை கிரேடு 1 காவலர் ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆயுதப்படைக்கு மாற்றி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

News image
Updated On :9 நவம்பர் 2015, 1:11 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் கடைகளில் இலவசமாக பட்டாசு வசூல் செய்த பெண் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் மற்றும் முதுநிலை கிரேடு 1 காவலர் ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆயுதப்படைக்கு மாற்றி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் பெண் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளராக பணி செய்து வந்தவர் காசியம்மாள். இதே காவல் நிலையத்தில் முதுநிலை கிரேடு 1 காவலராக வேலை செய்து வந்தவர் கணேசன். இருவரும் பல கடைகளில் இலவசமாக பட்டாசுகள் கேட்டு பெற்று வந்துள்ளனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக இருவரையும் விருதுநகர் ஆயுதப்படைக்கு மாற்றி அவர் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.