ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூத்துக்குடியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் மீட்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கோரம்பள்ளம்  குளத்தில் 21 மதகுகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

News image
Updated On :23 நவம்பர் 2015, 7:37 am

இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கோரம்பள்ளம்  குளத்தில் 21 மதகுகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் மறவன் மடம் அந்தோணியார்புரம், கோரம்பள்ளம், மாதவன் நகர், சோரீஸ்புரம், துரைகனி நகர், தப்பிக்கைமீண்டான் உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கேண்டியனுக்கு வந்த சோரீஸ்புரம் சுடலை முத்து மகன் ராஜா,(12)  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

 இந்நிலையில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் அந்த சிறுவனை மீட்டனர். தற்போது அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.