மேற்கண்ட நிகழ்ச்சிகளில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், சிதம்பரம் கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி, ஒன்றியக்குழுத் தலைவர்கள் கே.ஏ.பாண்டியன் (குமராட்சி), கே.மணிகண்டன் (காட்டுமன்னார்கோயில்), கடலூர் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் எஸ்.செல்வராஜ், கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி, விருத்தாசலம் செயற்பொறியாளர் பெரியசாமி, உதவி செயற்பொறியாளர் ஐய்யம்பெருமாள், கண்ணன், மக்கள்-தொடர்பு அலுவலர் லிங்கம், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன், கே.வி.இளங்கீரன், விஜயகுமார், ரங்கநாயகி, கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.