தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உழவர்கரையில் ரூ.1 கோடியில் நகராட்சி திருமண மண்டபம்: முதல்வர் திறந்து வைத்தார்

உழவர்கரை நகராட்சியில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை முதல்வர் ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

News image
Updated On :14 பிப்ரவரி 2016, 9:10 am

சுஜித்குமார்

உழவர்கரை நகராட்சியில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை முதல்வர் ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

உழவர்கரை காளி கோயில் அருகில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உழவர்கரை நகராட்சி மூலம் சுமார் ரூ.1 கோடி செலவில் உழவர்கரை நகராட்சி திருமண மண்டபம் கட்டப்பட்டது.

இதனை முதல்வர் ரங்கசாமி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உழவர்கரை தொகுதியின் எம்.எல்.ஏவும், அமைச்சருமான  என்.ஜி.பன்னீர்செல்வம்  தலைமை தாங்கினார்.

நகராட்சி ஆணையர்  ரமேஷ், முதுநிலை பொறியாளர் குணசேகரன், இளநிலை செயற்பொறியாளர் சிவக்குமார் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.