விஜயகாந்த் தலைமையில் மார்ச் 6-இல் தேமுதிக வழக்குரைஞர்கள் கூட்டம்
தேமுதிக வழக்குரைஞர் அணியினரின் ஆலோசனை கூட்டம் அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் மார்ச் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.


தேமுதிக வழக்குரைஞர் அணியினரின் ஆலோசனை கூட்டம் அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் மார்ச் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
தேமுதிக வழக்குரைஞர் அணியின் ஆலோசனை கூட்டம் கோயம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மார்ச் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. விஜயகாந்த் தலைமை வகிக்கிறார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், தேர்தல் நேரத்தில் வழக்குரைஞர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
எனவே, இநதக் கூட்டத்தில் வழக்குரைஞர் அணியைச் சேர்ந்தோர் பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...